லெசிதின் - சீனியையும் ,எண்ணையையும் , நீரையும் ஒன்று சேர்க்க உதவுகிறது . இயற்கைப் பொருட்களில் காணப்படுகிறது , உ + ம் : பிஸ்கட் , சொக்லட் , தயாரிப்பில் பயன்படும.
பாணி - புருக்டோஸ் / குளுகோஸ் இன் கலவையாகும் . மீள கட்டியாகும் தன்மை
குறைவாகும் ,இவை இயற்கையாகவே கித்துல் , தென்னை , பனை போன்றவைகளில்
காணப்படுகிறது . உணவுப்பதர்தங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தபடுகிறது .
கெரமல் - சீனி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வெப்பமேற்றும்போது கபில நிறமாக
மாறுவது கெரமல் எனப்படும் , நிரமூடிகளை கொண்டு நிறமூட்டலாம் . வினாகிரி ,
சாராயத் தயாரிப்பில் பயன்படும்
கோன்பிளவர் - வெண்மையான மிகவும் மென்மையான மா , நீருடன் சேர்த்து கொதிக்க வைத்தால் வேகும் .பசைத் தன்மையை கொடுக்கும் .
SMS -பிறி சேவ்ரி - (சோடியம் மெட்டா பைசல்பைட் ) வெள்ளை நிற ரசாயன தூள் , கெந்தக
மனமுடையது , இதை சேர்ப்பதன் மூலம் பதார்த்தங்களை நீண்டநாள் பாவிக்கலாம் .
இதனை மிகவும் சிறிய அளவில் உபயோகித்தல் அவசியம் .( 10 கிலோகிராம்க்கு 2.5
கிராம் பிரி சேவ்ரி பாவிக்கலாம் .
அப்பசோடா - வெண்ணிற தூள் சூடாகும்போது பொங்கும் தன்மை கொண்டது . மாவினால் செய்யப்படும் பதார்த்தங்களை கருமை நிறமூட்ட உதவும் . நீரில் கரையும் .
0 comments:
Post a Comment