2 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் :-
- உருளை கிழங்கு - 250 கிராம்
- பால் - 1 தம்ளர்
- சீஸ் - 25 கிராம்
- உப்பு - அளவுக்கு
- மிளகு தூள் - அளவிற்கு
செய்முறை :-
- உருளை கிழங்கை நன்றாக அவித்து சிறு துண்டுகளாக வெட்டி பாலும் சேர்த்து கிரைண்டேரில் இட்டு அடித்துக் கொள்க .
- உருளை கிழங்கு கலைவையை தாச்சியில் இட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி , அதனுடன் பட்டர் , சீஸ் , உப்பு தூள் , மிளகு தூள் சேர்த்துக் கலவையை நன்கு இறக்கித் திரளும் பதத்தை அடைந்ததும் இறங்கி கொள்க .
குறிப்பு :-
இதை பாண் , வாட்டிய இறைச்சி , நீராவியில் அவித்த மரக்கறி என்பவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம் .
0 comments:
Post a Comment